கன்னியாவில் தென்கயிலை ஆதின முதல்வர் மீது சிங்கள காடையர்கள் சுடுதேநீரை ஊற்றி தாக்குதல்!அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்!




திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான். 

அதனையடுத்து குறித்த சிங்கள காடையனை  சிறிலங்கா பொலிஸார் பத்திரமாக அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர். அவனை கைது செய்யுமாறு அங்கு கூடியுள்ள சட்டத்தரணிகள் வலியுறுத்திய போதும் பொலிஸார் குறித்த காடையனை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தனர்

சிறிலங்காவில் தமிழர்களின் நிலை இது தான்! 

அதிகமாக பகிர்ந்து கொள்ளுங்கள்!


from onlinejaffna.com https://ift.tt/2NWQGz4